AUGUST 23. 2018
அம்பாறை – உதயபுர பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலினால், நபரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த (21) குறித்த நபர் அவரது வீடு நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வேளையிலேயே, இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் கல்முனை – கோவில் வீதியை சேர்ந்த 60 வயதுடையவர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






0 comments:
Post a Comment