Thursday, June 14, 2018

கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு


  June 14, 2018



கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

பெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 69 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment