, 11 JUNE 2018
எதிர்காலத்தில் மீண்டும் அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக பரவும் தகவல் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment