Tuesday, June 12, 2018

ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க விளக்கமறியலில்...


  12 JUNE 2018

நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச தொலைக்காட்சி சேவையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடவத்தை - எந்தேரமுல்ல பிரதேசத்தில் கடந்த 9 ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment