Wednesday, June 13, 2018

இறக்காமம் ஹிங்குராணை கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

June 13.2018

இன நல்லுறவை பேணும் வகையில் இறக்காமம்  ஹிங்குராணை கல்லோயா பெருந்தோட்ட  நிறுவனத்தின் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று13 இறக்காமம் திறந்த வெளி மைதானம் ஒன்றில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது .

இந்நிகழ்வில் ஹிங்குராணை பிரதம முகாமையாளர் சுரத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டு இன நல்லுறவை பேணும் வகையில் சிறிய  உரையொன்றை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் இறக்காமம் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments:

Post a Comment