June 13.2018
இன நல்லுறவை பேணும் வகையில் இறக்காமம் ஹிங்குராணை கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று13 இறக்காமம் திறந்த வெளி மைதானம் ஒன்றில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஹிங்குராணை பிரதம முகாமையாளர் சுரத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டு இன நல்லுறவை பேணும் வகையில் சிறிய உரையொன்றை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் இறக்காமம் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment