Wednesday, June 13, 2018

ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும்…!



JUNE 13, 2018


கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என கடந்த 24 ஆம் திகதி ஹோமாகாம நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நாளை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment