14.06.2018
இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வியாழக்கிழமை சந்திக்கவிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வியாழக்கிழமை சந்திக்கவிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment